இலங்கையில் சைவ சமயத்தைபோல் விஷ்ணுவை பிரதான கடவுளாக கொண்ட வைணவ சமயமும் புரதான
காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருப்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் காணப்படுகின்றன. வைணவ மதத்துக்குரிய ஆரம்ப கால சான்றுகளாக பாளி இலக்கியங்களிலும் பிராமிய கல்வெட்டுக்களிலும் வரும் செய்திகள் சான்றாக காணப்படுகின்றன
![]() |
| விஷ்ணு |

